யாழ்ப்பாணத்திற்கு நாம் கொண்டு சென்றது வெறுப்பல்ல, அன்பையை..!

யாழ்ப்பாணத்திற்கு நாம் கொண்டு சென்றது வெறுப்பல்ல, அன்பையை..! ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாயவைக் கடந்து பெளத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றது வெறுப்பை அல்ல, அன்பையே என ‘சர்வ ஜன அதிகாரம்’ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தொம்பே கப்புகொட... Read more »

முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..!

முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா..! முல்லைத்தீவு தேவிபுரத்தில் தேவிபுரம் கிராம அலுவலர் தலைமையில் பொங்கல் விழா நிகழ்வு 16.01.2026 வெள்ளிக்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. தேவிபுரம் கிராமத்தின் சமூக மட்ட அமைப்புக்களுடைய ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி பொங்கல் நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீனிதா... Read more »
Ad Widget

சீனாவில் 90 சதவீதத்திற்கும் மேலானோர் இப்போது வீட்டு உரிமையாளர்கள்

அதிவேக வளர்ச்சி – சீனாவில் 90 சதவீதத்திற்கும் மேலானோர் இப்போது வீட்டு உரிமையாளர்கள் சீனாவின் அதீத வீட்டு உரிமையாளர் விகிதமானது, கடந்த பல தசாப்தங்களாக அந்நாடு மேற்கொண்ட வேகமான நகரமயமாக்கல், அரச ஆதரவுடன் கூடிய வீட்டுவசதி சீர்திருத்தங்கள் மற்றும் சொத்துரிமையை ஒரு கௌரவமாகவும் பாதுகாப்பாகவும்... Read more »

கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட தாக்குதல், ஈரான் மீதான அமெரிக்காவின் அதிரடி முடிவு!

கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட தாக்குதல், ஈரான் மீதான அமெரிக்காவின் அதிரடி முடிவு! ​மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதல் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   ​வல்லா (Walla) ராணுவ ஆய்வாளர்... Read more »

அமெரிக்கா 75 நாடுகளுக்கான அனைத்து வெளிநாட்டு விசா நடைமுறைகளையும் முடக்கியுள்ளது

அமெரிக்கா 75 நாடுகளுக்கான அனைத்து வெளிநாட்டு விசா நடைமுறைகளையும் முடக்கியுள்ளது. இந்த 75 நாடுகளிலிருந்து இனி புதிய குடியேறிகள் யாரும் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் ஏமன், ஆப்கானிஸ்தான், ஈராக், எகிப்து, ஈரான், ரஷ்யா மற்றும் தாய்லாந்து, சோமிலியா, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகள் இந்த பட்டியலில்... Read more »

போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.   நேற்றிரவு குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது... Read more »

பிரித்தானியாவில் கொலைசெய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரித்தானியாவில் கொலைசெய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பிந்திய தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கார்டிப் பகுதியில் தனது முன்னாள் மனைவியை குத்திக் கொலை செய்தாக இலங்கையரான கணவன் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார்.   கடந்தாண்டு... Read more »

சமூக ஊடகங்களில் பதிவேற்றி பழிவாங்கிய கந்தர்மடத்தைச் சேர்ந்த முன்னாள் காதலி கைது

யாழில் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி பழிவாங்கிய கந்தர்மடத்தைச் சேர்ந்த முன்னாள் காதலி கைது யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில்... Read more »

மன்னார் பேசாலை கடலில் குழிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் #நீரில் மூழ்கி உயிரிழப்பு

மன்னார் பேசாலை கடலில் குழிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் #நீரில் மூழ்கி உயிரிழப்பு மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது  ... Read more »

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது !

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது ! ஜனவரி 16 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. விலைக் குறைப்பு விபரங்கள்: 1 கிலோகிராம் பால் மா பொதி: 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.... Read more »