அதிர்ச்சிச் செய்தி: தேசிய மக்கள் சக்தியின் இளவயது பிரமுகர் காலமானார்!

அதிர்ச்சிச் செய்தி: தேசிய மக்கள் சக்தியின் இளவயது பிரமுகர் காலமானார்! கோமரங்கடவளை பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரமுகருமான ரங்க தர்மதாச காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மரணமடைந்தபோது அவருக்கு வயது 34 ஆகும். மரணம் குறித்தச் சந்தேகம்: இளம் வயதிலேயே... Read more »

மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு: 22 நிறுவனங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை!

மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு: 22 நிறுவனங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை! இலங்கை மத்திய வங்கி, வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் 22 நிறுவனங்கள் மற்றும் மொபைல் செயலிகளைத் தடை செய்யப்பட்ட ‘பிரமிட்’ திட்டங்கள் (Pyramid Schemes) என அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக... Read more »
Ad Widget

Whatsapp ஊடுருவல் மோசடி: மூத்த காவல்துறை அதிகாரி கணக்கு முடக்கி ரூ. 4 லட்சம் கொள்ளை

Whatsapp ஊடுருவல் மோசடி: மூத்த காவல்துறை அதிகாரி கணக்கு முடக்கி ரூ. 4 லட்சம் கொள்ளை – நைஜீரியர் மீது விசாரணை! மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் Whatsapp கணக்கை ஊடுருவி, சுமார் 400,000 ரூபாயை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நைஜீரிய நாட்டவர் மீது... Read more »

நாடெங்கிலும் இருந்து SLPP ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பு ! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

நுகேகொடையில் அரச எதிர்ப்புப் போராட்டம்: நாடெங்கிலும் இருந்து SLPP ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்பு ! பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு! அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘மஹஜன ஹண்ட’ (மக்கள் குரல்) பொதுக்கூட்டம் இன்று (21) நுகேகொடை, ஆனந்த சமரகோன்... Read more »

வெல்லாவெளியில் பதற்றம்: தொல்லியல் திணைக்கள அதிகாரிகளைத் துரத்தியடித்த மக்கள்!

வெல்லாவெளியில் பதற்றம்: தொல்லியல் திணைக்கள அதிகாரிகளைத் துரத்தியடித்த மக்கள்! மட்டக்களப்பு, வெல்லாவெளி – கண்ணபுரம் பகுதியில் தொல்லியல் பிரதேசமாக அடையாளப்படுத்தி பெயர்ப்பலகை நட வந்த அதிகாரிகளை, பிரதேச சபை தவிசாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தடுத்து நிறுத்தித் திருப்பியனுப்பிய சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளது.... Read more »

அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு இனி ஊடக அடையாள அட்டை இல்லை!

அமைச்சர்களின் ஊடக செயலாளர்களுக்கு இனி ஊடக அடையாள அட்டை இல்லை! அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை (Media ID) வழங்குவதை அரசாங்க தகவல் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பெருமளவான ஊடக... Read more »

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல்! மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (நவம்பர் 21, வெள்ளி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இந்தக் குறித்த நினைவேந்தல் நிகழ்வு... Read more »

யாழ் நல்லூரில் உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் ஆரம்பம்! மாவீரர் கல்வெட்டு திறப்பு!

யாழ் நல்லூரில் உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் ஆரம்பம்! மாவீரர் கல்வெட்டு திறப்பு! ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று (நவம்பர் 21, வெள்ளி) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. இதையொட்டி, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு... Read more »

நுகேகொட பேரணி உயர்தர பரீட்சைக்கு பாதிப்பு..! காவல்துறையின் எச்சரிக்கை

நுகேகொட பேரணி உயர்தர பரீட்சைக்கு பாதிப்பு..! காவல்துறையின் எச்சரிக்கை எதிர்க்கட்சிகளால் இன்று(21.11.2025) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியால் நுகேகொட நகரில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் உள்ள உயர்தர பரீட்சை மையங்களுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள... Read more »

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்..!

இந்தியா நோக்கி பயணமானார் ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார். அவர்கள் இன்று காலை 8.40... Read more »