மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது..!

மன்னாரில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது..! 13 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கு... Read more »

இலங்கை மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கல்லெறித் தாக்குதல்..!

இலங்கை மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கல்லெறித் தாக்குதல்..! யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு, நயினாதீவு மீனவர்கள் மீது கல்லெறித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக வடமராட்சி வடக்கு மீனவ சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம்... Read more »
Ad Widget

யாழ் மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி..!

யாழ் மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி..! இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியில் இன்று (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான... Read more »

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்..!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்..! கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போரட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்திற்கு இடையே, இந்த... Read more »

யாழ். அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு..!

யாழ். அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு..! ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்... Read more »

துப்பாக்கி மாயமான சம்பவம் – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது..!

துப்பாக்கி மாயமான சம்பவம் – 2 பொலிஸ் அதிகாரிகள் கைது..! மத்துகம பொலிஸ் நிலையத்தில் தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்த... Read more »

போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி..!

போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி..! புத்தளம் பொலிஸாரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கைது... Read more »

பாபா வாங்கா கணிப்பின் படி உலகம் அழிவதற்கு இன்னும் இத்தனை வருடமா..?

பாபா வாங்கா கணிப்பின் படி உலகம் அழிவதற்கு இன்னும் இத்தனை வருடமா..? பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் அது மனிதகுலத்தின் அழிவுக்கு ஏற்கெனவே ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது.   பாபா வங்கா 5079 ஆம் ஆண்டில்... Read more »

பிரான்ஸில் வளர்ப்புப் பிராணிகளைக் கைவிட்டால் 3 ஆண்டு சிறை – 45,000யூரோ அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமல்!

பிரான்ஸில் வளர்ப்புப் பிராணிகளைக் கைவிட்டால் 3 ஆண்டு சிறை – 45,000யூரோ அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமல்! ஐரோப்பாவிலேயே மிகவும் கடுமையான விலங்கு பாதுகாப்புச் சட்டங்களில் ஒன்றை பிரான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது; இதன்படி வளர்ப்புப் பிராணிகளைக் கைவிடுவது ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. பிராணிகளைக்... Read more »

சர்க்கஸில் வனவிலங்கு யுகத்திற்கு முற்றுப்புள்ளி – பிரான்ஸ் அரசின் வரலாற்று தீர்மானம்

சர்க்கஸில் வனவிலங்கு யுகத்திற்கு முற்றுப்புள்ளி – பிரான்ஸ் அரசின் வரலாற்று தீர்மானம் பிரான்ஸ் தேசம் ஒரு புதிய புரட்சிகரமான வரலாற்றைப் படைத்துள்ளது — சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வனவிலங்குகளைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. முழுமையான நடைமுறை: இந்தச் சட்டம்... Read more »