ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..!

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..! பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு நபர்களும் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.   அவர்களிடமிருந்து 190 கிராம்... Read more »

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று..!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று..! நாட்டில் நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி இன்று (08) தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சில் (MOE) இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும்... Read more »
Ad Widget

கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகள் துரிதகதியில்..!

கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகள் துரிதகதியில்..! சீரற்ற காலநிலையால் சேதமடைந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வலஹபிட்டிய உப ரயில் நிலையத்திற்கு அண்மையில், சுமார்... Read more »

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி கைது..!

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி கைது..! மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மனைவி மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்தக்... Read more »

உந்துருளி திருட்டு இருவர் சிக்கினர்..!

உந்துருளி திருட்டு இருவர் சிக்கினர்..! உந்துருளி திருட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வெலிவேரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சீதுவ பகுதியில் வைத்து குறித்த சந்தேக... Read more »

இன்றைய தினம் முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்..!

இன்றைய தினம் முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்..! நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என அந்த... Read more »

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையில் சிக்கி முட்டை இடும் கோழிகள் மட்டும் 28 இலட்சத்துக்கும் அதிகமானவை உயிரிழந்துள்ளன. இது தமக்கு மிகவும் கவலை அளிப்பதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார். இலங்கை மக்களுக்கு ரூ.26-27... Read more »

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் சோகம்: நீந்தச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் சோகம்: நீந்தச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் நீந்தச் சென்ற இளைஞர்கள் நால்வர் சுழியில் சிக்கியதில், இருவர் இன்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்குவில் – ஆறுகால்மடம்... Read more »

செம்மணி அணையா விளக்கு மீண்டும் உடைப்பு: நினைவு தூபிக்குத் தொடரும் அவமதிப்பு!

செம்மணி அணையா விளக்கு மீண்டும் உடைப்பு: நினைவு தூபிக்குத் தொடரும் அவமதிப்பு! யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் உள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி மீண்டும் நேற்று முன் தினம் (டிசம்பர் 06, 2025) இரவு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் சேதப்படுத்தும்... Read more »

வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்:

வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்: ​அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்குத் தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 8) சீல் வைக்கப்பட்டது என்று பொதுச்... Read more »