வல்லிபுர ஆழ்வார் கோவில் தீர்த்தத் திருவிழா ( படங்கள் இணைப்பு )

( யாழ். நிருபர் ரமணன் ) வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் கோவில் கண்டாகி சமுத்திரத்தீர்த்தம் இன்று இடம்பெற்றது.     Read more »

விபுலானந்தர் மற்றும் பாரதியார் சிலைகள் யாழில் திறப்பு

( யாழ். நிருபர் ரமணன் ) வரலாற்று பெருமை மிக்க வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத் தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் சிலைகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டன.... Read more »
Ad Widget

தனங்கிளப்பில் முதியோர் தின நிகழ்வு

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது. ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத் தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.... Read more »

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திரிசூல முத்திரை

செய்முறை : முதலில் சுண்டுவிரலை மடக்கி அதன்மீது கட்டைவிரலை வைத்து சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவை நேராக இருக்க வேண்டும் ஒன்றைஒன்று தொடாமல் சிறிது இடைவெளி விட்டு ஒரு சூலத்தை போல் நேராக நிற்க செய்யவும். பலன்கள் : உடலில்... Read more »

சருமத்தில் எண்ணெய் வழிந்தால் செய்ய வேண்டியவை

சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் சீரற்ற நிலையில் இருக்கும்போது எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் தன்மை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். எண்ணெய் வழிந்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள். அத்தகைய எண்ணெய் தன்மையை போக்குவதற்கு கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம்.... Read more »

விரைவில் திருமணபந்தத்தில் இணையவிருக்கும் காளிதாஸ்

தமிழ் மற்றும் மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாசும் நடிகர் ஆவார். இவர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’, ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.... Read more »

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்!

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை... Read more »

முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மிலாத்-உன்-நபி... Read more »

பயங்கரவாத சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட, மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியத்தால் நேற்று (08.10.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம்... Read more »

யூரியா இறக்குமதிக்கு மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்படுகின்ற 12, 500 மெற்றிக் தொன் உரம், எதிர்வரும் 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத் தொகைக்கு... Read more »