அதிர்ச்சி தகவலை வெளியிடும் பாபா வாங்காவின் மற்றுமோர் கணிப்பு!

ஒரு நாடு தன்னுடைய நாட்டு மக்கள் மீதே உயிரியல் ஆயுதத்தை(கிருமி) பயன்படுத்தும் என்னும் இதன் காரணமாக பல உயிர்கள் பலியாகும் என்றும் பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார். உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான... Read more »

யாழில் இருந்து சென்னைக்கான விமான கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை விமான கட்டணம் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய... Read more »
Ad Widget

மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் குவியும் பெருமளவிலான மீன்கள்

நாட்டில் தற்போது நிலவும் வானிலை காரணமாக தாழமுக்கம் தாங்க முடியாத மீன்கள் கரைகளில் குவிந்துள்ளன. மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் பகுதியிலேயே இவ்வாறு மீன்கள் இன்று குவிந்துள்ளன. காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக வலுவடைந்துள்ளளதாக... Read more »

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தை!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குழந்தையை கிணற்றிலிருந்து மீட்கும் பணி சுமார் 16 மணி நேரமாகியும் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை சுமார் 55 அடி... Read more »

வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழந்த யாழ் இளைஞர்கள்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்த த.தர்மதாஸ் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (07)... Read more »

லங்கா பீரிமியர் லீக் தொடரின் போது விபத்திற்கு உள்ளான இலங்கை வீரர் சாமிக்க கருணாரத்ன

லங்கா பீரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்டி Galle Gladiators அணிக்கும் Kandy Falcons அணிக்கும் இடையே இடம்பெற்றது. இந்த போட்டி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது இலங்கையின் வீரர் சாமிக்க கருணாரத்ன விபத்துக்கு உள்ளாகியுள்ளார். போட்டியின்... Read more »

பிரபல நகைச்சுவை நடிகர் காலமனார்!

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் 67 வயதில் மரணமடைந்துள்ளார். தஞ்சை – பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இவர் நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பெரும்பாலும்... Read more »

யாழில் மாட்டிறைச்சி வெட்டிய நபர் கைது!

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நெடுங்காடு பகுதியில் இன்றையதினம் (07-12-2022) இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொலிஸாரால் இந்த கைது... Read more »

இன்றைய ராசிபலன் 08.12.2022

மேஷம் மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை... Read more »

யாழில் குளியலறை வாளிக்குள் தவறி வீழ்ந்த குழந்தை சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு!

குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்று இருந்தனர்.... Read more »