சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை நிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற... Read more »

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்று கூறப்படும் நிலையில், வெளியேறும் போட்டியாளர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் நிலையிமல் தற்போது வரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.... Read more »
Ad Widget

அமெரிக்காவில் திடீரென நீல நிறமாக மாறிய முதியவர் ஒருவரின் தோல்!

அமெரிக்காவில் நபரொருவர் கடந்த 10 ஆண்டுகளாக டையட்ரி சப்ளிமெண்ட்ஸை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்ததால் அவருடைய தோல் நீல நிறமாக மாறிவிட்டது. இதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது. கடந்த சில வருடங்களில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக உணவுப் பழக்கவழக்கத்தில் பெரியளவிலான மாற்றங்கள்... Read more »

தலிபான்களின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா பொது மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி, திருடர்களின் கை, கால்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டங்களை முழுமையாக... Read more »

கனடாவில் கருணைக் கொலைகள் அதிகரிப்பு!

கனடாவில் கடந்த வருடம் (2021) மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கருணைக்கொலை குறித்து மிகவும் எளிதான விதிகளைக் கொண்டுள்ள நாடு கனடா. இவ்வாறான நிலையிலேயே ஒவ்வொரு ஆண்டும் கருணைக்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும்... Read more »

இன்றைய ராசிபலன்09.12.2022

மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்... Read more »

மட்டக்களப்பில் உணவகங்களில் திடீர் சோதனை – பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின் சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களில் இன்று (08) திகதி திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள்... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பலத்த காற்றுடன் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் நேற்று இரவு 11.30மணியளவில் ஒரு சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இச்சூறாவளிப் புயல் மென்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இப்புயல்... Read more »

தலைமுடி உத்திர்வுக்கு நிரந்தர தீர்வு!

தலை முடி உதிர்வுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் குறைபாடுகள், மனக்கவலைகள், தூக்கமின்மை, உடல் சூடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, பொடுகு போன்றவை முக்கிய காரணமாக உள்ளன. இதற்காக பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள்: 1) அயச் சம்பீர கற்பம் 200 மி.கி. அல்லது... Read more »

வெற்றிமாறனுடன் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்

தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்... Read more »