பிரித்தானியாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றவாதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பு!

பிரித்தானியாவுக்குச் செல்ல முயற்சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் மீட்புப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான 02 கூடுதல் கப்பல்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல்களை அனுப்ப திட்டம் இந்த ஆண்டில்... Read more »

யாழில் சீரற்றகாலநிலையால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்துள்ளார். அவதானமாக மக்கள்... Read more »
Ad Widget

மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்து சென்றுள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம்

மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு... Read more »

இன்றைய ராசிபலன்10.12.2022

மேஷம் மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் ஆதரவு... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – குடாக்கனை பகுதியில் நேற்றையதினம் (08.12.2022)கசிப்புடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கை இதன்போது அவர்களிடமிருந்து 1500 மில்லிலீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர்... Read more »

மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிப்பு!

மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்பு மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது. சூறாவளி தாக்கத்தினால் நேற்று இரவு மன்னார் மாவட்டத்தில் கடும்... Read more »

மட்டக்களப்பில் சீரற்றகாலநிலையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு -வெல்லாவெளி தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார். பஸ்ஸில் நேற்று (08) மாலை வந்திறங்கி... Read more »

கொடூர தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

உடுகம பிரதேசத்தில் நேற்றிரவு சிலர் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுகம கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபரின் வீட்டிற்கு வௌியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவரது மனைவி குழந்தை மற்றும் தாய் வீட்டில்... Read more »

வேலைத்தளத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!

வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது மாடியிலிருந்து நபர் ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அத்தோடு அவர் வவுனியாவை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித்... Read more »

பெண்களின் கால்களில் மெட்டி அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

திருமணத்தில் தாலிக்கு எவ்வளவு முக்கியத்தும் அளிக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு மெட்டியும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கல்யாணம் ஆன பெண்கள் தங்களது கால்விரல்களில் மெட்டிகளை (மிஞ்சி) அணிகின்றனர். பாரம்பரியத்திற்காகவும் நாகரிகத்திற்காகவும்தான் மெட்டி (மிஞ்சி) அணிகின்றார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்போம் ஆனால் மெட்டி அணிவதால் பல நன்மைகளை... Read more »