யாழில் தீயில் எறிந்த ஆறுமாத குழந்தை உயிரிழப்பு!

தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஆறு மாதக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த சுஜீபன் பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor