ஊடகப் பரப்பில் துணிச்சலான ஆளுமையை இழந்துவிட்டோம்!

“ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகப் பரப்பில் இருந்து பேனா முனையின் துணையோடு ஜனநாயகத்துக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பொ.மாணிக்கவாசகம் என்ற ஊடக ஆளுமையை நாம் இழந்துவிட்டோம்” -சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் இழப்பு குறித்து யாழ். ஊடக அமையம் இரங்கல் சர்வதேச... Read more »

புத்தாண்டு வாழ்த்து கூறிய ஜனாதிபதி!

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் திடசங்கற்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தமிழ்,சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.... Read more »
Ad Widget

கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை சில மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றுவதாகவும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். விரைவாக கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க தங்களை அணுகுமாறு... Read more »

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு நன்றி கூறிய கல்வி அமைச்சு!

பல்கலைக்கழகங்களில் மீண்டும் விரிவுரைகளை ஆரம்பிப்பதற்கு எடுத்தத் தீர்மானம் தொடர்பில் கல்வி அமைச்சு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது. விரிவுரையாளர் சங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சங்கம் அண்மையில் சமர்ப்பித்திருந்த நெருக்கடிகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயர்தரப்... Read more »

அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு – மருதானை மரியகடையில் உள்ள கடை ஒன்றில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (12-04-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர், சோதனை... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்பது தொடர்பான தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித்... Read more »

இலங்கையில் இருந்து குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப தீர்மானம்

இலங்கையில் இருந்து முதற்கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று நேற்று (12-04-2023) தனது கருத்தை வெளியிட்டுள்ளது.... Read more »

யாழில் கற்ப்பப்பை வெடித்ததில் உயிரிழந்த சிசு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலோலி வடக்கு, கூவில்... Read more »

இன்றைய ராசிபலன்13.04.2023

மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகள் மீது கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம்... Read more »

பொறியியலாளர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்பு!

கொழும்பு – கஹதுட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதி வீடொன்றில் இருந்து ஆண் பொறியியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பொறியியலாளர் சியம்பலாகொட பகுதியில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கஹதுட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை அப்பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய... Read more »