விரைவில் எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான எந்தவொரு பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தாம் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமை தேர்தலில் ஈடுபடுவதற்காக அல்ல என்றும், சிதைந்து போன பொருளாதாரத்தை மீட்பதற்காகவே... Read more »
மேஷ ராசி அன்பர்களே! வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவி னர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். வியாபாரத்தில்... Read more »
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாதுளை. இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறைவிடமாக இருப்பதால் பல வகையான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் மாதுளம் பழத்தின் தோல்கள் கசப்பு... Read more »
மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் சடலத்தை நாய் ஒன்று தோண்டி இழுத்து சென்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற தொடர்பு முறையற்ற தொடர்பு காரணமாக பிறந்த சிசுவை தனது... Read more »
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த நிலையில் கடற்தொழிலாளர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடற்தொழிலாளர் நேற்றுமுன் தினம் (02.01.2023) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (03.01.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்பு... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 671,411. ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை... Read more »
சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தான் கஞ்சாவினால் செய்யப்பட்ட பற்பசையைத் தான் பல் துலக்க பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சுற்றுலாத் துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவது மற்றும் அதன் பயன்பாடு தொடர்பில் தெரிவித்து வந்த... Read more »
கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி அக்கராயன் ஜெயபுரம் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதங்கள் நேற்று முன்தினம்(02.01.2023) மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட சுற்றுவட்ட காரியாலயம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு குறித்த பகுதியில் வன விலங்குகளை... Read more »
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எரிவாயு சிலிண்டரின்... Read more »
யாழ். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன, இது வரையான காலப்பகுதியில் 3421 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் ஒன்பது மரணங்களும் பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது... Read more »

