உள்ளூராட்சி தேர்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ள விடயம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பிரதான கட்டடத்தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்றும் பிற்போடப்பட்டவில்லை. அத்துடன் தேர்தலை... Read more »

ஆடம்பர வாகனங்களின் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது!

ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகி இருந்த நிலையில் தலைமறைவாகி தப்பி சென்ற ஏனைய முக்கிய சந்தேக நபர்களை தேடி கண்டுபிடிப்பதில்... Read more »
Ad Widget

நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளி என கூறும் முன்னாள் ஜனாதிபதி

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும், முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும்... Read more »

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை... Read more »

யாழ் சாவகச்சேரி பகுதியில் கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் கடத்தப்பட்ட குடும்ப பெண்

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இளம் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலிருந்த 31 வயதான இளம் குடும்பப் பெண்ணும், 3 வயது குழந்தையுமே... Read more »

யாழில் வெளியூர் சென்று வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழப்பாணம் மாவட்டத்தில் உள்ள பகுதியொன்றில் ஆசிரியை ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து பெருமதியான நகைகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ். கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 பவுண் நகைகளை... Read more »

உயிரிழந்த யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரின் இறுதிக்கிரியைகள் இன்று(21.02.2023) நடைபெறவுள்ளது. அமரத்துவமடைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. கைலாசபதி கலையரங்கத்தில் அஞ்சலி கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி கிரியைகள் காலை 9.30 மணி முதல்... Read more »

சாதாரண தர பரீட்சை குறித்து வெளியாகியுள்ள செய்தி

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் இணையம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரி 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பங்கள்... Read more »

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளதுடன் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் துருக்கியின் அன்டாக்யா நகரில்... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் சம்பளமற்ற விடுமுறையில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம் காரணமாக மூன்று மாதங்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் ஊதியம்... Read more »