வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். எனினும் பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள்,... Read more »
மார்ச் முதலாம் திகதி முதல் நாடு முடக்கப்படும் என துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் ஷ்யாமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் மார்ச் முதல் திகதியில் இருந்து... Read more »
வெளிநாடு சென்ற மனைவியை நாட்டிற்கு வரவழைக்க கணவன் தனது மூன்று பிள்ளைகளையும் தங்காலை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகத்திற்கு முன்பாக விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதன்போது ஒரு வயது, ஆறு மற்றும் பத்து வயதுடைய மூன்று பிள்ளைகளையே இவ்வாறு விட்டுச்சென்றுள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார்... Read more »
இலங்கையில் நீரிலிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி... Read more »
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் உள்ள அரச காணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி குறித்த... Read more »
இலங்கையில் பயங்கரவாதச் சட்டத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வரும் பிரச்சினைகளை தெற்கில் உள்ள சமூகத்திற்கு தெரியப்படுத்தி அந்த சட்டத்தை இல்லாதொழிக்க பாரிய தலையீடு மேற்கொள்ளப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அதன்படி பயங்கரவாதச்... Read more »
இலங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகும் எனவும், மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்றைய தினம் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட... Read more »
இலங்கை முதலீட்டுச் சபை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளது. இதன்படி, மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளில் 350... Read more »
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் இருக்கும் மருத்துவ கழிவுகளை வெளியேற்ற முடியாமல் கழிவுகள் தேங்குவதாக கூறப்படுகின்றது. மருத்துவ கழிவுகள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ்.நகரை அண்டிய கோம்பயன் மடம் பகுதியில் யாழ் மாநகரசபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை... Read more »

