பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் தலைமையில் நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் 2023.07.11ம் திகதி  நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர்  மண்டபத்தில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகர மற்றும் பிரதேச சபைகளின்... Read more »

வடமராட்சி வடக்கு மீனவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஒன்றரை கோடி நிதி நிறுத்தம்!

மீனவர்கள் படும் கஸ்ரங்களை நிவர்த்திசெய்வதற்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்கள்... Read more »
Ad Widget

செயற்றிறன் அற்ற வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம்:  மீனவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஒன்றரை கோடி நிதி நிறுத்தம்!!

மீனவர்கள் படும் கஷ்ரங்களை நிவர்த்தி செய்வதற்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ். மாவட்டத்திலுள்ள... Read more »

அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்

ஐதராபாத்தில் அந்தரங்க உறுப்பை அறுத்து மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரைச் சேர்ந்த தீட்சித் ரெட்டி என்ற 21 வயதான மாணவரே, நேற்றைய தினம் தனது வீட்டில் தனிமையில்... Read more »

மட்டக்களப்பு வாவியில் உலாவித் திரியும் முதலைகள்

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியானது பெருகிவரும் ஆற்றுவாழைத் தாவரங்களால் அழிவடைந்து வரும் நிலையில் முதலைகளின் தொல்லைகளாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாடும் மீன்கள் வாழும் வாவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு வாவியில் மீன்கள் பாடலிசைத்ததால் பாடும் மீன்கள்... Read more »

வவுனியாவில் யானைக்கு வெடி வைக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்

வவுனியாவில் மக்களின் பயன்தரும் நிலங்களிலுள்ள தென்னை, வாழை மரங்களை யானை துவம்சம் செய்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் சிதம்பரம் கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் ஒருவர் காயமடைந்து வவுனியா... Read more »

பொலிஸ் நிலையத்திற்குள் கைகலப்பு

பெண் காண்டஸ்டபிள் மற்றும் அவரது கணவன் பொலிஸ் நிலையத்துக்குள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மூவர் அஹங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் காண்டஸ்டபிள் தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைக்கு அழைக்கப்பட்ட... Read more »

யாழில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் அதிரடி காட்டிய அதிபர்

யாழ்.பலாலி பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம்... Read more »

இன்று பா.உ ஜனா மற்றும் த.தே.கூ பிரித்தானியக் கிளை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் ஜனா கருணாகரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் பிரித்தானியக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று லன்டன்... Read more »

ஏழாலை தெற்கு வாழ் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

தற்போது ஏழாலை தெற்கு வாழ் பொது மக்களால் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தலமை அலுவைகம் முன்னால் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பார்ட்டம் ஒன்று நடைபெற்று கொண்டு உள்ளது. Read more »