டுபாயில் இன்று மாலை முதல் விமான சேவைகள் ஆரம்பம்! வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையங்களின் சேவைகள், இன்று (மார்ச் 2) மாலை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அந்நாட்டு விமான நிலைய அதிகாரசபை அறிவித்துள்ளது. மத்திய... Read more »
“இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றமைக்காக எனது நெருங்கிய நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று NDTV-க்கு அளித்த பேட்டியில், தனது “நெருங்கிய நண்பரான” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகவும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக... Read more »
கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13% வரை உயர்ந்து, ஒரு பெரல் 82 டொலராக உயர்வு .. மத்திய கிழக்கு மோதல்: சவுதி சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இஸ்ரேலிய எரிவாயு வயல்கள் மூடல் மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே... Read more »
T20 உலகக் கோப்பை தோல்வி: பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் அபராதம்! ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்... Read more »
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பிரிட்டன் இணையாது என அந்நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவிப்பு ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பிரிட்டன் இணையாது: பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவிப்பு ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகளில் பிரிட்டன் இணையாது என்று... Read more »
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பியது பிரான்ஸ் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதை அடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பலை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பெய்ரூட் அருகே... Read more »
வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு! இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள... Read more »
பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு! வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன தொழிலாளி இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளி பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில்... Read more »
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.! சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சோக சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22... Read more »
விராட் கோஹ்லி, திலகரட்ன டில்ஷனன் சாதனையை முறியடித்த சாஹிப்சாதா ஃபர்ஹான்! T20 உலகக் கிண்ணத்தில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோஹ்லியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் முறியடித்துள்ளார். ஓர் உலகக் கிண்ணத் தொடரில் மட்டும் அதிக ரன்கள் குவித்தவராக பாகிஸ்தான் வீரர்... Read more »

