கத்திக்குத்து தாக்குதலில் தாயும் மகளும் பலி!!

கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். Vigneux-sur-Seine (Essonne) நகரில் இன்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 50 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 14 வயது மகளும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னர் அவ்விருவரும்... Read more »

2024 ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்??!!

பிரான்ஸ் தற்போது சந்தித்துள்ள பணவீக்கம் காரணமாக 2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற உள்ளமை அனைவரும் அறிந்ததே. இதற்கான ஏற்பாடுகள் துரித வேகத்தில் இடம்பெற்று வருகிறது.... Read more »
Ad Widget

லண்டனில் பாரிய காட்டுதீ பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

மேற்கு லண்டன் என்ஃபீல்டில் உள்ள ராம்மே மார்ஷ், ஹேய்ஸில் உள்ள கிரான்ஃபோர்ட் பூங்கா மற்றும் தேம்ஸ்மீட் ஆகியவற்றில் காட்டு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ரேயில் உள்ள தீயணைப்பு சேவை தீப்பரவலை கட்டுப்படுத்த போராடி வருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலை அடுத்து மேற்கு லண்டனில் உள்ள... Read more »

கௌரவ நீதிபதி இளஞ்செழியன் ஐயாவின் மனதை உருக்கும் செயல்

யாழ்ப்பாணத்தில் நீதிபதியாக கௌரவ இளஞ்செழியன் ஐயா கடமையாற்றிய போது அவரது மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் குறித்த பொலிசாரது அளப்பெரிய சேவையை மறவாத கௌரவ நீதிபதி இளஞ்செழியன் ஐயா அவர்கள் இறந்த பொலிசாரது ஐந்தாவது நினைவாண்டு கடந்த 22ஆம் தேதி... Read more »

1.2 கோடி விடியோக்களை நீக்கிய Tik Tok

விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் – டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான விடியோக்களை நீக்கியதில் பாகிஸ்தான் 2 ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த... Read more »

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை அமைக்க திட்டமிடும் சவூதி அரேபியா

ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டொலர் மதிப்பில் உலகின் உயரமான கட்டடத்தை அமைக்க சவூதி அரேபிய திட்டமிட்டுள்ளது. சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஜீரோ கார்பன் நகரம் கனவுத் திட்டத்தில் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில இரு கட்டடங்கள் அமைக்க... Read more »

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் மீள ஆரம்பம்!

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் (25) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன இந்த நிலையில், செயலகத்தின் பணிகள் சுமார் 100 நாட்களின் பின்னர் மீண்டும்... Read more »

எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்தனர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெரும தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. டளஸிற்கு ஆதரவு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134... Read more »

அரச நிர்வாகத்தை வழமைக்கு கொண்டுவர ,முயற்சிக்கும் ஜனாதிபதி

இதுவரை காலம் முடங்கிப் போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என்று அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »

சர்வதேச நீதிமன்றம் செல்ல தயாராகும் போராட்டகாரர்கள்

ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து போராட்டகாரர்கள், சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர். தனியாக முறைப்பாடு செய்யும் ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மற்றும்... Read more »