செப்டெம்பர் முதல் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.அனுரகுமார வழங்கியுள்ளார். அதன்படி பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சி பெறும் திட்டங்களுக்கு அமைய 15ஆவது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பாய்வு... Read more »

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள்... Read more »
Ad Widget

அஸ்வெசும நலன்புரி திட்ட வரிசையில் காத்திருந்தவர் பரிதாப மரணம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம் பெற காத்திருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை எல்ல பிரதேச செயலக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் நமுனுகுல – தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமையா குழந்தைவேலு (வயது 76)... Read more »

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ்ச்சிக்கு உள்ளாகிய இலங்கையர்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு முச்சக்கர வண்டி சேவை பெற்ற மாலைதீவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தங்கள் பையை மறந்து... Read more »

சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்! வவுனியாவிலிருந்து யாழ். இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல்!!

 உன்னைப் பற்றி தவறாக சரத் வீரசேகரவிடம் கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவில் இருந்து யாழ். இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 136, பசார் வீதி , வவுனியா எனும் முகவரியைச் சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்ணன் என்பவரால் தனக்கு... Read more »

கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு!

வாரியபொல வீடொன்றின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக... Read more »

4-வது நாளாகவும் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு முயற்சி; மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27-07-2023) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச்... Read more »

முதலாம் திகதி முதல் அமுலாகும் நடைமுறை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செயல்படுத்தப்படும் கட்டாய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி சி. கருணாரத்னவின் கையொப்பத்துடன்... Read more »

மதுபோதையில் சிலுவையை உடைத்த இளைஞன் கைது!

மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இளைஞனை கைது செய்த பொலிஸார்,... Read more »

மரணச் சடங்கிற்கு சென்று வீடு திரும்பிய நபருக்கு நேர்ந்த சோகம்!

கேகாலையில் நபர் ஒருவர் பிரிதொரு நபரால் தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. கேகாலை தேவாலகம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் 27... Read more »