பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு உடனடி நிவாரணம்..!

இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29.11.2025) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இன்று (29.11.2025) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Recommended For You

About the Author: admin