கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..!

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தின் வருடார்ந்த பரிசோதனை இன்று இடம்பெற்றது..!

30.07.2025

கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி கலந்து கொண்டு பரிசோதனையை மேற்கொண்டார்.இதன்போது பொலிசாரின் சீருடைகள், வாகனங்கள், அலுவலகங்களின் செயற்பாடுகள் என்பன பரிசோதிக்கப்பட்டன.

Recommended For You

About the Author: admin