யாழில் நிகழ்வு ஒன்றிற்காக பொலிசார் குவிக்கப்பட்டமையால் பதற்றம்!

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார்.

வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor