யாழில் கரையொதுங்கிய பாரிய உயிரினம்!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (09/06/2025)காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலமானது இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

 

Recommended For You

About the Author: admin