வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

அநுராதபுரம் மாவட்டத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த நபர்களிடம் இருந்த வெடி பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin