10 வெளிநாட்டி பிரஜைகளுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!

பாகிஸ்தான், ஈரானிய பிரஜைகள் பத்துப் பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!

10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில், 146 கிலோ ஹெராயின் வைத்திருந்தமை தொடர்பிலேயே 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin