துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின் தம்பியான துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் பிரபல ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் குறித்த உரிமையாளருக்கும் இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

குறித்த வேட்பாளர் ஜனாதிபதியானால் துமிந்த சில்வாவுக்கான பொதுமன்னிப்பு நிச்சயம என வேட்பாளர் உறுதியளித்திருந்தார்

ஆனால் குறித்த வேட்பாளரின் தோல்வி உறுதியாகி இருப்பதால் பசில் ராஜபக்ஷ திட்டத்தில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி நாட்டிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin