கென்யாவில் எரிவாயு வெடித்ததில் இருவர் பலி: 165 பேர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் (Nairobi) எரிவாயு வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், சுமார் 165 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

நைரோபி – எம்பகாசி பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பு நிறுவனம் ஒன்றிலே இவ்வாறு எரிவாயு வெடித்துள்ளதுடன், தீ பற்றி எரிந்ததில் கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin