வைத்தியசாலை பணிகளில் இராணுவம்

வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவும் வகையில் முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin