வெளிநாடு சென்றார் அமைச்சர் அலி சப்ரி

கட்டாரின் தோஹாவில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உலக நாடுகள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor