2025ல் புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு இணங்க, 2025 ஆம் ஆண்டில் தொடர்புடைய வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர், அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களிடமிருந்து புதிய சொத்து வரி அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor