13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குகள்!

மத்துகமவில் பிக்குகள் இருவர் 13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டின் கீழ் அவ் இருவரும் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor