யாழ். விமான நிலையத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூஜை

நேற்றைய தினம் (24) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சரஸ்வதி பூஜை விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: webeditor