மானை வேட்டையாடிய மூவர் கைது!

ஹட்டன் – கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மான் வேட்டையாடி வாகனத்தில் கொண்டு செல்வதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு அதிகாரி ஜயசிங்க அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து.

அப் பகுதியில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.அப்போது வாகனத்தில் மான் ஒன்றை வேட்டையாடி உயிர் அற்ற நிலையில் முழுமையாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவ்வறும் நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஜயசிங்க தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor