உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் குறித்த பாடங்களின் செயன்முறை பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor