சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (19-04-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் (29-04-2023) தேவஸ்தானத்தில் 1008 பானைகளில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது இன்றைய தினம் மாலை 2.00 மணி அளவில் ஆலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor