இன்று பல ரயில் பயணங்கள் ரத்து

இன்று (31) பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் 12 பேர் சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில் நேரங்கள் குறித்து இதுவரை இலங்கை ரயில்வே திணைக்களம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin