யாழ்,வாதரவத்தையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ்/வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபா இருபதினாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் அறக்கட்டளையின் இலங்கைக் கிளையின் நிர்வாகிகளான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,கல்விப் பிரிவு பொறுப்பாளர் க.சசிதரன்(அதிபர்),ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் வழங்கி வைத்தனர்,இன்றைய நிகழ்வானது குறித்த பாடசாலையின் ஆசிரியரான திரு க.திருமாலழகன் தலைமையில் நடை பெற்றதுடன் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor