க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.

இதேவேளை, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor