வைத்தியசாலையில் ஒன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இராஜகிரியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 4 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

கைதானவர்களை இன்றைய தினம் (14-02-2023) கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor