சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தனிப்பட்ட வாகனத்தை மட்டுமே பயணத்திற்கு பயன்படுத்துவதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor