புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாகும்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் வெளியாக்கப்படும் என பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.

பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 2 தினங்களுக்குள் அந்த பணிகள் பூர்த்தியாகும்.

அதனை அடுத்து சில நாட்களில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor