பளையில் வீடொன்றில் இருந்து ஆபத்தான பொருட்கள் மீட்பு!

பளை – முகாவில் பகுதியில் வீடொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆபத்தான் பொருகளை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீடு முற்றுகையிடப்பட்டு வாள், கட்டுத்துவக்கு என்பன மீட்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: webeditor