36 ஆண்டுகால இராணுவக் கட்டுப்பாடு: வலிகாமம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை விடுவிக்கக் கோரிக்கை! யாழ்ப்பாணம், வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள, சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவித்து, அதன் பாரம்பரிய பாதையை... Read more »
பரபரப்புத் தீர்ப்பு: மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து கெஜ்ரிவால் விடுவிப்பு – உணர்ச்சிவசப்பட்ட டெல்லி முன்னாள் முதலமைச்சர்! டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, நீதிமன்றம் இன்று அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது. ... Read more »
ஜெனீவாவில் ஈரான்-அமெரிக்க அணுக் ஆயுத பேச்சுவார்த்தைகள் ஈரான் மற்றும் அமெரிக்கா ஜெனீவாவில் புதிய மறைமுக அணுக் ஆயுத பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளன. ஈரான் அணுக் திட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு டிப்ளமாட்டிக் தீர்வு காணும் நோக்கத்துடன் இவை நடத்தப்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் ஓமானின் தூதர் வாசஸ்தலத்தில் நடைபெற்று... Read more »
பாதிக்கப்பட்ட நரம்புகளை மீண்டும் வளரச் செய்யும் ஜெல் – MIT விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு! ஆய்வக மற்றும் விலங்கு ஆய்வுகளில், குறிப்பிட்ட சில ஊசி மூலம் செலுத்தக்கூடிய ஹைட்ரோஜெல்கள் நரம்பு நுனிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதிலும், திசுக்களைச் சீரமைப்பதிலும் மற்றும் செயல்பாட்டுத் திறனை மீட்டெடுப்பதிலும் ஆற்றல்... Read more »
சீனா அதிரடி அறிவுப்பு:ஈரானுக்கு வெளிப்படையாக ஆதரவு! அமெரிக்க இராணுவத் தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனா ஈரானுக்கு வெளிப்படையாக ஆதரவை அறிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், தேசிய ஸ்திரத்தன்மை மற்றும் சட்டபூர்வமான உரிமைகளைப்... Read more »
அமெரிக்க தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது, ஆனால் அது இன்னும் முக்கியமாக ஒரு உளவியல் விளையாட்டாகவே உள்ளது மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவரும் தற்போது ஜெருசலேம் பொது விவகார மையத்தில் ஆராய்ச்சியாளருமான ஓடெட் ஈலாம், தரையில் ஏராளமான அச்சுறுத்தல்கள் மற்றும் படைகள்... Read more »
ஈஸ்டர் தாக்குதல்: இன்னும் வெடிக்காத ‘குண்டு’கள் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைதாகியுள்ளார். சுரேஷ் சாலே – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிகத் தீவிர விசுவாசி. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த மிகப்பெரும் தலைகளில் சுரேஷ்... Read more »
இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை பொதுமக்களின் பணத்தை மிகவும் நுட்பமான மற்றும் மோசடியான முறையில் சுரண்டும் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது. இதுபோன்ற 23 நிறுவனங்கள் முன்னர் அடையாளம் காணப்பட்டதாகவும்,... Read more »
முன்னாள் அமெரிக்க F-35 பைலட் சீன விமானப்படைக்கு அனுமதியின்றி பயிற்சி வழங்கியதாக கைது அமெரிக்காவின் United States Air Force முன்னாள் அதிகாரியும் F-35 போர் விமான பைலட்டுமான Gerald Eddie Brown Jr. (65), இந்தியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். United States... Read more »
மகனின் அன்பளிப்புப் பணத்தைத் திருடி மறுமணம் செய்த தந்தை – பணத்தைத் திருப்பித் தருமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன், ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டு உள்ளிட்ட விசேட காலங்களில் உறவினர்களிடம் இருந்து கிடைக்கும் ‘சிவப்பு... Read more »

