ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி: வெளியேறத் தவறிய பெண்ணுக்கு $9.41 லட்சம் அபராதம்! அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து சுயமாக வெளியேறத் தவறிய பெண் ஒருவருக்கு எதிராக... Read more »
கனடாவை பிளவுபடுத்த அமெரிக்கா முயற்சியா? அதிரவைக்கும் FT அறிக்கை! அதிரும் கடா கனடாவின் எண்ணெய் வளம் மிக்க மாகாணமான ஆல்பர்ட்டாவை (Alberta) பிரித்தெடுக்க அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாக Financial Times (FT) வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.... Read more »
ஈரானின் ட்ரோன் தயார்நிலை ஈரானிடம் தற்போது ஷாஹெத் (Shahed) வகை ட்ரோன்கள் சுமார் 80,000 அளவில் போருக்குத் தயாராக உள்ளதாக, ஈரானின் பிராந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு நாளுக்கு சுமார் 400 ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த ட்ரோன் உற்பத்தியை... Read more »
ஈரானில் உள்ள அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்ய பணியாளர்களை வெளியேற்றத் தயாராகிறது ஈரானில் நிலவும் கடும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யா தனது நாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அதிரடி முடிவை எடுத்துள்ளது. தேவைப்பட்டால், ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ரஷ்ய ஊழியர்களை... Read more »
தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய் வகைகளைக் கலந்து சந்தைக்குக்... Read more »
திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்..! அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின்... Read more »
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்..! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட... Read more »
இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை..! சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு குழு... Read more »
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்..! யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »
ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கம் – அமைச்சு விளக்கம்..! விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.... Read more »

