முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உற்பத்தித்திறன் விருத்தியினை மேம்படுத்தும் செயலமர்வு..! தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் விருதினை இலக்காக கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்களினை சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவை சேர்ந்த... Read more »
7 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார். பயணப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து போதைப்பொருளை கடத்த முற்பட்ட... Read more »
மாவடிப்பள்ளி, கிட்டங்கி பாலங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்..! அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை! அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சேனநாயக்க சமுத்திரத்தினால் ஒவ்வொரு வெள்ள காலத்திலும் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு பெரும் நிதிகளை ஒதுக்கி... Read more »
வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்..! வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி.பாமா மோகனமுரளி அவர்கள் இன்றைய தினம் (07.01.2026) அரசாங்க அதிபர் திரு. பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர்... Read more »
ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி கைச்சாத்து..! கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07.01.2026) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து... Read more »
திருவண்ணாமலையில் யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் திருவாசகம் முற்றோதல்! யோகர் சுவாமிகளின் குருபூசை நட்சத்திரமான ஆயிலிய நட்சத்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவப் பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் தித்திக்கும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) திருவண்ணாமலையிலுள்ள அருணகிரிநாதர் திருமடத்தில் மிகவும் பக்திபூர்வமாக... Read more »
850 கிலோ சுறா மீன்களுடன் 6 மீனவர்கள் கைது..! சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட... Read more »
கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்? கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட... Read more »
கலென்பிந்துனுவெவ தீ வைப்பு சம்பவம்: காயமடைந்த பெண்ணும் உயிரிழப்பு..! அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபரொருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணும் உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாக இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »
வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்..! வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சில ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக... Read more »

