உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்: 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில், நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள படுகொலை நினைவாலயத்தில் இந்த நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.   வரலாற்றுப் பின்னணி:  ... Read more »

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் திலக் வர்மாவுக்கு ஓய்வு..!

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் திலக் வர்மாவுக்கு ஓய்வு..! நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி... Read more »
Ad Widget

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை..!

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை..! விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (09.01.2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.   எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை... Read more »

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை..!

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை..! கிறிசலிஸ் நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை நேற்றைய தினம்(08.01.2026) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது கலா முற்றத்தில் இடம்பெற்றிருந்தது.  ... Read more »

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில்..!

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில்..! முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  ... Read more »

யாழில். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி..!

யாழில். பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஜனாதிபதி கவனம் செலுத்துவார்... Read more »

சாய்ந்தமருதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

சாய்ந்தமருதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு..! அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில், பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அறைக்குச் சென்ற குறித்த மாணவன், இன்று காலை உயிரற்ற... Read more »

வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு 

வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (9) வெள்ளிக்கிழமை இவ்... Read more »

சாவகச்சேரியில் பெருந்தொகையான மரக்குற்றிகள் மீட்பு..!

சாவகச்சேரியில் பெருந்தொகையான மரக்குற்றிகள் மீட்பு..! காலாவதியான அனுமதிப் பத்திரத்தைப் பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை இன்று வெள்ளிக்கிழமை(09.01.2026) காலை சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஹன்ரர் வாகனத்தை... Read more »

கட்டுகஸ்தோட்டை, ரணவன வீதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் (Pharmacy) தீ விபத்து ஏற்பட்டுள்ளது..!

கட்டுகஸ்தோட்டை, ரணவன வீதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் (Pharmacy) தீ விபத்து ஏற்பட்டுள்ளது..! தீ விபத்து காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Read more »