“உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல!” – டாவோஸில் கர்ஜித்த மக்ரோன்: பிரான்சில் மலரும் புதிய அரசியல் ஒற்றுமை! சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026 உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆற்றிய உரை, ஐரோப்பாவைக் கடந்து உலக... Read more »
நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன (Chaminda Kularatne) நேற்று (ஜனவரி 23, 2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் (Interdicted) செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »
விளக்கமறியலில் உள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் (Balangoda Kassapa Thero), திடீர் நோய் நிலைமை காரணமாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க இது தொடர்பான... Read more »
இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு! இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு (Rebuilding Sri Lanka) ஐக்கிய நாடுகள் சபை (UN) தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்ச் (Marc-André Franche)... Read more »
T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது..! கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும்... Read more »
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு..! அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க... Read more »
கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை..! 2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின்... Read more »
தெற்கு கடலில் சிக்கிய போதைப்பொருள் தொடர்பில் மேலதிக தகவல்..! தெற்கு கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு நெடுநாள் மீன்பிடிப் படகுகளும் 11 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரிடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, நீண்ட தூர ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி... Read more »
சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய 318 பேர் கைது..! கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள்... Read more »
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பின்னணியில் தெஹிபாலவா..? தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, ‘தெஹிபால’ என்பவர் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக சந்தேகிப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 11... Read more »

