மிகிந்தலையில் காட்டு யானை எரிப்பு- விசாரணை தீவிரம்!

மிகிந்தலை, சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் நபர் ஒருவரால் காட்டு யானை ஒன்று எரிக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த காட்டு யானையின் மரணம் தொடர்பான தகவல்கள் இன்று (17) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள்... Read more »

உலகில் முதன்முறையாக உற்பத்திசெய்யப்பட்ட பறக்கும் கார் எத்தனை கோடி தெரியுமா?

Alef Model A Ultralight 2 எனும் உலகிலே முதல் பறக்கும் கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டுகோவ்னி குறிப்பிட்டுள்ளார் இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff செய்யவும் சாதாரண கார் போல்... Read more »
Ad Widget

சூறாவளி எச்சரிக்கை விவகாரம்: தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

‘டித்வா’ (Ditwah) சூறாவளி தொடர்பான முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை... Read more »

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுத்தனர். நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதியில்... Read more »

கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் முறையற்றது..!

வடமாகாண கல்வி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் 2026 முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (16) கெளரவ நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த அனைத்து ஆசிரியர்களின் இடமாற்றங்களையும் மீறப்பெறுவதாக எதிராளிகள்... Read more »

தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளான விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கம்..!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்ட துருக்கி நோக்கி பயணித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 202 பயணிகளுடன் துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட குறித்த... Read more »

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்..!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் பெருமளவான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்... Read more »

கொலை குற்றச்சாட்டில் இலங்கை அரசியல்வாதி கைது..! மனைவியும் சிக்குவாரா..?

பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் நேற்று (16.12.2025) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more »

யாழில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்..!

யாழில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்..! கொட்டன் வீதி, மாவிட்டபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்த தயாளன் ருத்ரா (வயது 22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த யுவதி... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழு கூட்டம்..!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (16.12.2025) இடம்பெற்றது. இதன்போது... Read more »