இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..!

இலங்கை அணியின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். ஸ்ரீதர் நியமனம்..! இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஐ.சி.சி.... Read more »

அநுராதபுரத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் கடும் அவதி..!

அநுராதபுரத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு; நோயாளர்கள் கடும் அவதி..! வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்தில் வெறுமையான தோட்டாக்கள் சில மீட்கப்பட்டதால், வைத்தியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்... Read more »
Ad Widget

இறம்பொடை மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு..!

இறம்பொடை மண்சரிவிலிருந்து மனித கால் மீட்பு..! சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார்.... Read more »

பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது..!

பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது..! பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இன்று (17) சபாநாயகர் கலாநிதி... Read more »

இலங்கையின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு சீனா பூரண ஒத்துழைப்பு..!

இலங்கையின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு சீனா பூரண ஒத்துழைப்பு..! டித்வா புயலால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும்... Read more »

இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்..!

இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்..! இங்கிலாந்தில் இளைய மருத்துவர்கள் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பிக்கிறார்கள். இப்போராட்டம் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் நோயாளிகள் பொிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீண்டகால ஊதியப் பிரச்சனையை முன்னிட்டு... Read more »

அதிகரித்த நிவாரணங்களுடன் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய ஐரோப்பிய சரக்கு விமானம்!

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரித்த நிதியுதவியின் கீழ், நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான போயிங் – 747... Read more »

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை இந்த வாரத்திற்குள் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள கூடிய... Read more »

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம்! வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதியில் மண்சரிவு ஆபத்து இருப்பதாகக் கூறி 50 குடும்பங்களைச் சேர்ந்த... Read more »

திடீர் என சரிந்து மடிந்த சுதந்திர தேவி சிலை -பிரேசிலில் நடந்த சம்பவம்

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் சக்திவாய்ந்த புயலின் போது, 24 மீட்டர் உயரமான சுதந்திர தேவி சிலையின் பிரதியொன்று கவிழ்ந்து விழுந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில், சிலை மெதுவாக சாய்ந்து வாகன நிறுத்துமிடத்தில் மோதும் காட்சி... Read more »