வட கரோலினாவில் துயர விமான விபத்து

வட கரோலினாவில் துயர விமான விபத்து அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம், ஸ்டேட்ஸ்வில் பகுதியில் ஏற்பட்ட தனியார் ஜெட் விமான விபத்தில், NASCAR ஜாம்பவான் கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிரிஸ்டினா,14 வயதுடைய மகள் எம்மா, 5 வயதேயான மகன் ரைடர் ஆகியோர் உயிரிழந்ததாக... Read more »

வீதி புனரமைப்பில் பிரதேச சபை முறைகேடு – எதிராக வீதிக்கிறங்கிய மக்கள்! 

வீதி புனரமைப்பில் பிரதேச சபை முறைகேடு – எதிராக வீதிக்கிறங்கிய மக்கள்! மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி... Read more »
Ad Widget

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்…

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்… சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (19) வெளிப்படுத்தியுள்ளது. இன்று (19) அரச வைத்திய... Read more »

பதுளை – அம்பேவலை ரயில் போக்குவரத்து 20ஆம் திகதி முதல் ஆரம்பம்..!

பதுளை – அம்பேவலை ரயில் போக்குவரத்து 20ஆம் திகதி முதல் ஆரம்பம்..! டித்வா புயலின் பாதிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த மலையக ரயில் பாதையின் பதுளை மற்றும் அம்பேவலை இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தோட்ட மற்றும் சமூக... Read more »

இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி..!

இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவிலிருந்து வர முயன்ற இலங்கை பெண் இந்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 17ம் திகதி... Read more »

தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை – அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்..!

தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை – அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்..! யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்... Read more »

இலங்கைக்கான அவசர நிதி: இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை..!

இலங்கைக்கான அவசர நிதி: இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை..! இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (19) கூடவுள்ளது. இதன்போது குறித்த நிதி வசதியை வழங்குவது தொடர்பில்... Read more »

வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்..!

வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்..! கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் இது தொடர்பான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.  ... Read more »

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடியவர் கைது..!

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடியவர் கைது..! அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,... Read more »

உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..!

உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..! இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் அதிகப்படியான மழைவீழ்ச்சி உடுதும்பரை பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   அதன்படி, கடந்த... Read more »