இலங்கையின் தெற்கில் பிரித்தானிய தமிழ் தொழில்முனைவருக்கு இனவெறி மிரட்டல்: உணவகத்தை மூட வேண்டிய நிலை!

இலங்கையின் தெற்கில் பிரித்தானிய தமிழ் தொழில்முனைவருக்கு இனவெறி மிரட்டல்: உணவகத்தை மூட வேண்டிய நிலை! ​பல தசாப்தங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, தாய்நாட்டுக்குத் திரும்பிய ஒரு தமிழ்-பிரித்தானியத் தொழில்முனைவர், அஹங்கமவில் உள்ள தனது உணவகத்தில் தொடர்ச்சியான இனவெறி துஷ்பிரயோகங்கள் மற்றும் உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக,... Read more »

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி..!

யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி..! யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த... Read more »
Ad Widget

படகில் போதைப்பொருள் இருப்பது உறுதி..!

படகில் போதைப்பொருள் இருப்பது உறுதி..! இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 5 பில்லியன் ரூபாய் என... Read more »

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் இலங்கையின் மாகாண சபைகள் உட்பட பொதுச் சேவையாளர்களின் சம்பளங்களுக்கான செலவுகள், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த செலவானது 15.6 சதவீதம் அதிகரித்து 555.1 பில்லியன்... Read more »

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்..!

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்..! திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (02.11.2025) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. Read more »

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது..!

இலங்கையின் கோடீஸ்வர தொழிலதிபர் அதிரடி கைது..! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் மண்டினு பத்மசிறி எனப்படும் கெஹெல் பத்தர பத்மேவுக்குச் சொந்தமான நவீன கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.   செக் குடியரசில்... Read more »

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது..!

முழு நாடுமே ஒன்றாக சுற்றிவளைப்பில் 1,314 பேர் கைது..! நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைகளில் இருந்து 1 கிலோகிராம் 202 கிராம் ஐஸ், 863 கிராம்... Read more »

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நாளை புதிய நியமனங்கள்..!

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நாளை புதிய நியமனங்கள்..! உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (03.11.2025) வழங்கப்படவுள்ளன.   சுகாதாரம் மற்றும்... Read more »

அரசாங்கம் துப்பாக்கி தந்தால் எனக்கு பயிற்சி இல்லாமலே துப்பாக்கியை கையாள முடியும்..!

அரசாங்கம் துப்பாக்கி தந்தால் எனக்கு பயிற்சி இல்லாமலே துப்பாக்கியை கையாள முடியும்..! பாதுகாப்பு நோக்கங்களுக்காக கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு கோரி 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். எனினும் பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரவில்லை . அரசாங்கம் துப்பாக்கி தந்தால்... Read more »

சற்று முன்னர் மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்து..!

சற்று முன்னர் மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் விபத்து..! இன்று(02.11.2025) மதியம் 1,மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்திற்கு (SVIAS ) முன்னால் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பை நோக்கி... Read more »