முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்யுத்த பயிற்சி முகாம் ஆரம்பம்..! வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களைக் கொண்ட மல்யுத்த பயிற்சி முகாமினை இன்றைய தினம்(12) மு.ப 10.30 மணிக்கு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் முல்லைத்தீவு... Read more »
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல் வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு... Read more »
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 300 என்கின்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை இறுதியில் 6 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் Read more »
இலங்கையின் வளர்ந்து வரும் மேசைப்பந்தாட்ட நட்சத்திரமான டாவி சமரவீர (Taavi Samaraweera), உலக மேசைப்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார். 11 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் (Under-11 Boys) உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் அவர் 3ஆம் இடத்தைப் பிடித்து, எந்தவொரு வயதுப் பிரிவிலும் இலங்கை மேசைபந்தாட்ட... Read more »
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி! தெற்காசியாவை சூழும் போர் மேகம் இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தடைசெய்யப்பட்ட போராளிக் குழுவுடன் தொடர்புடையது என அவர்... Read more »
வெளிநாடுகளில் இயங்கும் 18+ தளங்கள், மொபைல் செயலிகள் பாரிய நிதிச் சலுகைகளை வழங்குவதால், இலங்கையர்கள் அதிகளவில் ஒன்லைனில் தவறான காணொளிகளை தயாரிப்பதற்கு ஈர்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் தம்பதிகள், தங்கள் அடையாளங்கள் மறைக்கப்படுவதாலும் இதுபோன்ற நடவடிக்கைகளை வீட்டிலிருந்து இரகசியமாக மேற்கொள்ளலாம் என நம்புவதாலும்... Read more »
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,445 வீடுகளை நிர்மாணிக்க இந்த ஆண்டு 3.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.... Read more »
துருக்கி விமான விபத்தில் 20 பேர் உயிரிழப்பு நேற்று காலை துருக்கியின் லாக்ஹீட் C-130EM ஹெர்குலஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஜார்ஜியாவின் சிக்னாகி அருகே விமானம் விபத்துக்குள்ளானது. ஜார்ஜிய விமான நிறுவன ஆணையத்தை மேற்கோள்... Read more »
நடுவிரல் சர்ச்சையில் கெஹெலியவின் மகன் ! குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட பின் ஊடகவியலாளர்களைப் பார்த்து ஆபாச சைகை காட்டிய ரமித் ரம்புக்வெல்லா! சட்டவிரோதமாகச் சொத்து குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்... Read more »
இலங்கையின் இலவச சுகாதார சேவை பெரும் நெருக்கடியில்: 2026 வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எச்சரிக்கை! இலங்கையின் இலவச சுகாதார சேவை ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), மனித... Read more »

