‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் கைது..! பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒரு பெண், அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன்... Read more »
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு..! மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார்... Read more »
2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK..! 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்... Read more »
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்..! தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பின்வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மேல் மாகாணத்துக்குப்... Read more »
ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தல்..! இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை... Read more »
பிபிசியிடம் 5 பில்லியன் டொலர்களை இழப்பீடாகக் கோரவுள்ளேன் – டிரம்ப்..! பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) தனது உரையை வெட்டி ஒட்டி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்கு பிபிசி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட போதும், இழப்பீடு வழங்க மறுத்தது. இதனையடுத்து பிபிசி மீது... Read more »
நெடுந்தீவில் பாவனையற்ற காணியிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி..! நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கி ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஊர்காவற்றை காவல் நிலைய விசேடபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது ... Read more »
தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்ததில் தவறு கிடையாது !!! பிரதி உபகாரம் இப்படித்தான் இருக்க வேண்டும்!!! மாவீரர் தினத்து மட்டுமல்ல மாகாண சபைக்கும் தோழர்களை ஒன்றாக இணைத்து போட்டி போடுங்கோ!!! முன்மாதிரியான அரசியல் தேசிய மக்கள் தயவில் முதல்வரான அம்மணி நல்லூர்... Read more »
முல்லைத்தீவில் அனுமதியின்றி செயற்ப்பட்ட யோகட் தொழிற்சாலைக்கு சீல்..! உடையார்கட்டு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த யோகட் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் அடிப்படையில் நீதிமன்றம் இன்று (14.11.2025) 25,000 ரூபா தண்டம் வழங்கியுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட... Read more »
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை..! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (14.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க... Read more »

